vanniyar.org

Friday 3 August 2012

வன்னியர்கள்தான் கவுண்டர் என்பதற்கு ஒரு சிறிய அதாரம்





வன்னியர்கள்தான் கவுண்டர் என்பதற்கு ஒரு  சிறிய அதாரம் :

தருமபுரி கல்வெட்டுகள் (எண். 1974/48 A):


தருமபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள கல்வெட்டில் 

"கள்ளக்குடையான்பள்ளி மாதிளகாமிண்டர் கட்டின தூண்" 

என்று எழுதப்பெற்றுள்ளது. 

இதில் பள்ளியான காமிண்டர் கூறப்பெற்றிருக்கிறார். பள்ளி(வன்னிய) மக்களுக்கு காமிண்டர் என்ற பெயரும் வழங்கி வந்திருப்பது மேற்கண்ட கல்வெட்டால் உறுதியாகிறது.


















No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.