நம் வன்னிய வரலாறுக்கு எதிராக சில சமுகம் வைக்கும் வாதங்கள் :
௧) சிலை எழுபதில் கருணாகர தொண்டைமான் (இளய பல்லவன் )
இவரை குன்றவர் , பல்லவர் , மலையமான் , வன்னியர் என கம்பர் பாடுகிறார்
இதற்காக அவருக்கு கிடைக்கும் பரிசல் தங்க பல்லக்கு .......
...
இந்த பாடல் எழுதிய காலம் 12அம் நுற்றாண்டு என நினைக்கின்றேன்
இந்த பாடல் கலிங்கத்தை வெற்றி கொண்டதற்காக கம்பர் பாடியது ......
கலிங்கத்தை ராஜேந்திர சோழன் படை தளபதி கருணாகர தொண்டைமான்
வெற்றி பெற்றான் எனும் செய்தியில் இருந்து இந்த பாடல் பாட பட்ட பொழுது
ராஜேந்திர சோழன் , அல்லது அவன் வாரிசு இருக்கும் காலத்தில் பாட பெற்ற பாடல் என்பதை நாம்
அறியலாம் ...................
இந்த பாடல் பிதற்றல் பொய் என்றால் ராஜேந்திர சோழனோ , அவனது வாரிசுகளோ இதை அனுமதித்து இருக்க
மாட்டார்கள் ...........
ஏன் இந்த பாடலை பாடிய பொழுது மலையமான் என்று இன்று கூறிக்கொள்ளும் சில சமுகம் ஏன் கை கட்டி வேடிக்கை பாத்திருக்க மாட்டார்கள் ......
அக இந்த பாடல் கூறும் உண்மை ............. நம் சமுகமே குன்றவர் , பல்லவர் , மலையமான் என்பதற்கு ஆதரமாக அமைகின்றது ............
௨) சோழனுக்கு மட்டுமே முடி சூடும் உரிமை உள்ள தில்லை இல் 16அம நுற்றாண்டு
முதல் 20 அம ஆண்டுகாலம் வரை முடி சூடி கொள்ளும் உரிமை பெற்ற திரு சூரப்ப
சோழனார் ஒரு பண்ணையார் என்பதால் கிடைத்த உரிமை என்றால் ..........
400ஆண்டு காலம் இந்த உரிமை மற்ற
பண்ணையாருக்கோ , சமூகத்திற்கோ கிடைக்காதது
ஏன் ?
சோழகனர் சாளுக்கிய சோழர் என்றல். ஆதி ராஜேந்திர னுடன்
நேரடி சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்றால். பிற சமூகத்தவர் எப்படி
ராஜா ராஜா சோழனுக்கு உரிமை கோருகின்றனர் ?
இந்த பாடல் எழுதிய காலம் 12அம் நுற்றாண்டு என நினைக்கின்றேன்
இந்த பாடல் கலிங்கத்தை வெற்றி கொண்டதற்காக கம்பர் பாடியது ......
கலிங்கத்தை ராஜேந்திர சோழன் படை தளபதி கருணாகர தொண்டைமான்
வெற்றி பெற்றான் எனும் செய்தியில் இருந்து இந்த பாடல் பாட பட்ட பொழுது
ராஜேந்திர சோழன் , அல்லது அவன் வாரிசு இருக்கும் காலத்தில் பாட பெற்ற பாடல் என்பதை நாம்
அறியலாம் ...................
இந்த பாடல் பிதற்றல் பொய் என்றால் ராஜேந்திர சோழனோ , அவனது வாரிசுகளோ இதை அனுமதித்து இருக்க
மாட்டார்கள் ...........
ஏன் இந்த பாடலை பாடிய பொழுது மலையமான் என்று இன்று கூறிக்கொள்ளும் சில சமுகம் ஏன் கை கட்டி வேடிக்கை பாத்திருக்க மாட்டார்கள் ......
அக இந்த பாடல் கூறும் உண்மை ............. நம் சமுகமே குன்றவர் , பல்லவர் , மலையமான் என்பதற்கு ஆதரமாக அமைகின்றது ............
௨) சோழனுக்கு மட்டுமே முடி சூடும் உரிமை உள்ள தில்லை இல் 16அம நுற்றாண்டு முதல் 20 அம ஆண்டுகாலம் வரை முடி சூடி கொள்ளும் உரிமை பெற்ற திரு சூரப்ப சோழனார் ஒரு பண்ணையார் என்பதால் கிடைத்த உரிமை என்றால் .......... 400ஆண்டு காலம் இந்த உரிமை மற்ற
பண்ணையாருக்கோ , சமூகத்திற்கோ கிடைக்காதது ஏன் ?
சோழகனர் சாளுக்கிய சோழர் என்றல். ஆதி ராஜேந்திர னுடன் நேரடி சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்றால். பிற சமூகத்தவர் எப்படி ராஜா ராஜா சோழனுக்கு உரிமை கோருகின்றனர் ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.