vanniyar.org

Wednesday 5 September 2012

இந்திய விடுதலை போராட்ட வீரர்

இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் :






இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில்
இருந்தவர். காந்திஜி அவர்களிடம் "சர்தார்" பட்டம் பெற்ற  வன்னியகுல க்ஷத்ரியர் . காந்திஜியின் வரிகொடா இயக்கத்தில் பங்கு கொண்டதால் சென்னையில் இருந்த தனது பலகோடி மதிப்பிலான சொத்துக்களை ஆங்கில அரசு கைப்பற்றியபோதும் தொடர்ந்து செயல்பட்டவர். காந்திஜி, திலகர், பாரதியார் போன்றவர்களை அழைத்து சென்னை மெரீனா கடற்கரையில் சுதந்திர போராட்ட எழுச்சி மாநாடு போட்டவர். இன்றும் மெரினாவில் இருக்கும் திலகர் திடல் கல்வெட்டில் இவர் பெயர் இருக்கிறது.

நன்றி - திரு .சம்புவராய நாயக்கர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.