vanniyar.org

Friday 21 September 2012

வன்னியர்கள் கௌண்டர் என்பதற்கு மற்றுமொரு சிறிய ஆதாரம்

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும்:

நமது இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்."சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக

Wednesday 5 September 2012

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்




சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின்

இந்திய விடுதலை போராட்ட வீரர்

இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் :






இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில்

சோழர்கள் வன்னியர் என்று முதலில் சொன்னவர் யார் ?

"வரலாற்று புலி"   தி.வை. சதாசிவ பண்டாரத்தார்:




"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.     


வன்னியர் சங்கம் பற்றி சிறிய அனால் புதிய தகவல்

நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124



வன்னியர் சங்கம் 09-06-1889--ல் துவங்கப்பட்டது
...



சென்னையில் வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ் சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில் அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது



சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம் - தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர் பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு



01-06-1890 சென்னையில் அய்யாசாமி பிள்ளை தலைமை

21-06-1891 சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை

05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில்

ராவ் பகதூர் தனக்கோட்டிமுதலியார் தலைமை



25-01-1893 சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்

புதுவை சதாசிவவேல் தலைமை

17-061894 ஆற்காடு நவாபு தோட்டம்

17-061895 ஜெயராம வேல் தலைமை

28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை

19-07-1896 ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார் தலைமை

21-06-1897 குருசாமி ராயர் தலைமை

26-06-1898 சென்னையில் தனக்கோட்டிமுதலி பங்களாவில்

தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை



23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்



1900 இல்லை

1901 இல்லை



1902 ஆவணி மாதம் அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை

03-081903 ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர் தலைமை 
 
இதில் உடையார் ,முதலியார் ,நாயகர் ,நாயக்கர்,பிள்ளை மற்றும்  கண்டர் ஆகிய பட்டங்கள் உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே  ...

நன்றி - திரு .விஸ்வராஜு வழக்கறிஞர்

வன்னிய வரலாறுக்கு எதிராக சில சமுகம் வைக்கும் வாதங்கள்

நம் வன்னிய வரலாறுக்கு எதிராக சில சமுகம் வைக்கும் வாதங்கள் :
௧) சிலை எழுபதில் கருணாகர தொண்டைமான் (இளய பல்லவன் )
இவரை குன்றவர் , பல்லவர் , மலையமான் , வன்னியர் என கம்பர் பாடுகிறார்
இதற்காக அவருக்கு கிடைக்கும் பரிசல் தங்க பல்லக்கு .......
...

இந்த பாடல் எழுதிய காலம் 12அம் நுற்றாண்டு என நினைக்கின்றேன்
இந்த பாடல் கலிங்கத்தை வெற்றி கொண்டதற்காக கம்பர் பாடியது ......
கலிங்கத்தை ராஜேந்திர சோழன் படை தளபதி கருணாகர தொண்டைமான்
வெற்றி பெற்றான் எனும் செய்தியில்  இருந்து இந்த பாடல் பாட  பட்ட பொழுது
ராஜேந்திர சோழன் , அல்லது அவன் வாரிசு இருக்கும் காலத்தில் பாட  பெற்ற பாடல் என்பதை நாம்
அறியலாம் ...................

இந்த பாடல் பிதற்றல் பொய் என்றால் ராஜேந்திர சோழனோ , அவனது வாரிசுகளோ இதை அனுமதித்து இருக்க
மாட்டார்கள் ...........

ஏன் இந்த பாடலை பாடிய  பொழுது மலையமான் என்று இன்று கூறிக்கொள்ளும் சில சமுகம் ஏன் கை கட்டி வேடிக்கை பாத்திருக்க மாட்டார்கள் ......
அக இந்த பாடல் கூறும் உண்மை ............. நம் சமுகமே குன்றவர் , பல்லவர் , மலையமான் என்பதற்கு ஆதரமாக அமைகின்றது ............

௨) சோழனுக்கு மட்டுமே முடி சூடும் உரிமை உள்ள தில்லை இல் 16அம நுற்றாண்டு முதல் 20 அம ஆண்டுகாலம் வரை முடி சூடி கொள்ளும் உரிமை பெற்ற திரு சூரப்ப  சோழனார் ஒரு பண்ணையார் என்பதால் கிடைத்த உரிமை என்றால் .......... 400ஆண்டு காலம் இந்த உரிமை மற்ற
பண்ணையாருக்கோ , சமூகத்திற்கோ கிடைக்காதது ஏன் ?

சோழகனர் சாளுக்கிய சோழர் என்றல். ஆதி  ராஜேந்திர னுடன் நேரடி சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்றால். பிற சமூகத்தவர் எப்படி ராஜா ராஜா சோழனுக்கு உரிமை கோருகின்றனர் ?
நன்றி - திரு .ராஜேஷ் பிள்ளை

Saturday 18 August 2012

வன்னியர் புராணம் - தெருக்கூத்து


வன்னியர் புராணம் - தெருக்கூத்து : திரு.அண்ணல் கண்டர் அவர்கள் வன்னியர் புராணம் தெரு கூத்தை நேரில் பார்த்து ,நம்முடன் பகிர்ந்து கொண்ட பதிவு

திரு.அண்ணல் கண்டர் அவர்கள் வன்னியர் புராணம் தெரு கூத்தை நேரில் பார்த்து ,நம்முடன் பகிர்ந்து கொண்ட பதிவு :

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அக்னிகுல க்ஷத்ரியர்களான வன்னியர்களின் பெருமைமிகு வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கிறது. இம்மாவட்டத்தில் தான் வன்னியர் புராண நாடகம் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தெருக்கூத்தை காண்கின்ற அறிய வாய்ப்பு பத்திரிக்கையாளர் திரு. தமிழ்செல்வன், மூங்கில்துறைப்பட்டு திரு. விஜய் ஆனந்த், தொண்டமானுர் திரு. சீனிவாசன் ஆகியோரால் எனக்கு(

திரு.அண்ணல் கண்டர்)

 கிடைத்தது.

திருவரங்கநாதனை(ஸ்ரீ ரங்கநாதர் ) காக்க தன்னுடைய 80 வயதில் போரிட்டு உயிர் துறந்த வன்னிய மன்னன் ஹொய்சாள நாட்டு வீரவல்லாள கண்டர்


திருவரங்கநாதனை(ஸ்ரீ ரங்கநாதர் ) காக்க தன்னுடைய 80 வயதில் போரிட்டு உயிர் துறந்த வன்னிய மன்னன் ஹொய்சாள நாட்டு வீரவல்லாள கண்டர்:



தென்னிந்தியாவின் விடுதலைப்போருக்கு வித்தாக நின்றது திருவரங்கன் என சொன்னால் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.ஆனால்

அண்ணாமலையாரே மகனாக இருந்து ஈமச்சடங்கு செய்த ,திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய வல்லாள மகாராஜனின் ஈமச்சடங்கு பற்றிய செய்தி


அண்ணாமலையாரே மகனாக இருந்து ஈமச்சடங்கு செய்த ,திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய வல்லாள மகாராஜனின் ஈமச்சடங்கு பற்றிய செய்தி :


சுமார் அறநூறு ஆண்டுக்கு முன்பு வல்லாள மகாராஜன் என்ற திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய மன்னன் ஒரு சிறந்த சிவன் பக்தன் . குழந்தை பேறு இல்லாமல் பல வருடம் துயரம் அடைந்த இவருக்கு , ஈசனே அருள்பாலித்து "பிள்ளைப்பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே , நீ மனம் கலங்க வேண்டாம் . இந்த பூலோகத்தில் உன் ஆயுள் முடிவடையும் போது யாமே உமக்கு புத்திரனாக இருந்து உன் ஈமக் காரியங்களை செய்து முடிப்போம் " என்ற ஆறுதல் வார்த்தை

சில முக்கிய குறுநில மன்னர்கள் ,


வன்னியர் குலத்தில் வந்த சில முக்கிய குறுநில மன்னர்கள் - "தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் நூலிலிருந்து "


இந்நூலில் அவர்களின் ஆட்சியை பற்றியும் கூறப்பட்டுள்ளது .மேலும்

வன்னியர் முன்குறிப்பு


வன்னியர் முன்குறிப்பு- "தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் நூலிலிருந்து ":


ஈழத்தில் வன்னியர் இடப்பெயர்வும் சிற்றரசர்களும்


ஈழத்தில் வன்னியர் இடப்பெயர்வும் சிற்றரசர்களும் - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


வன்னியும் மட்டக்களப்பும்


வன்னியும் மட்டக்களப்பும் - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


வன்னிப் பிரதேசம் (அடங்காப்பற்று )


வன்னிப் பிரதேசம் (அடங்காப்பற்று ) - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


மட்டக்களப்பு படையாட்சியாரும் மழவரசரும்


மட்டக்களப்பு படையாட்சியாரும் மழவரசரும் - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


தமிழக வன்னியரின் தளர்ச்சி - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து


தமிழக வன்னியரின் தளர்ச்சி - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


ஈழத்து வன்னியரின் எழுச்சி - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து


ஈழத்து வன்னியரின் எழுச்சி - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


தமிழக ஈழ வன்னியர்களின் வாழ்வியல் ஒப்பீடு - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து


தமிழக ஈழ வன்னியர்களின் வாழ்வியல் ஒப்பீடு - "தமிழக வன்னியர் ஈழத்து வன்னியர் "நூலிலிருந்து:


தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள் இல்லையா ?


தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....:


தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்



தென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.

சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்


சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்



பழனியில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார். 

சிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம்



சிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :

பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.

Friday 17 August 2012

பா.ம.க வை தூற்றுவது நியாயம் தானா?

பா.ம.க வை தூற்றுவது நியாயம் தானா?:

பசுமை பக்கங்கள்...- -அருள்


(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)

""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்."" 

--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.

வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய நிலை?

வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய நிலை?:


வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய  நிலை....
-கார்த்தி மணி 
தற்போது வரும்   அணைத்து ஊடகங்களும் பத்திரிகை தர்மத்தை மீறி நடக்கின்றன.  நமது கட்சிக்காக உயிரை கொடுக்கும் தொண்டர்கள் பலபேர் நமது கிராமங்களில் தான் உள்ளனர்....  ஆனால் அவர்களுக்கு நம் கட்சியன் செய்திகள் சரியாக சேர்வதில்லை,, மக்கள் தொலைகாட்சி, தமிழன் தொலைகாட்சி,  தமிழோசை நாளிதழ் போன்ற ஊடகங்களும் நமிடம் உள்ளது... ஆனால் நம் வீடு பெண்களுக்கு தொலைகாட்சி தொடர்கள்  பார்கவே நேரம் சரியாக உள்ளது..

வன்னியர்களுக்கான அரசியலை எந்தப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்?

வன்னியர்களுக்கான அரசியலை எந்தப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்?
-அருள்  ரத்தினம்:   ‎

இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. 

1. வன்னியர்களின் ஆதரவு ஒன்றே போதும்.   

2. மற்ற சாதியினரின் ஆதரவையும் நாம் வென்றெடுக்க வேண்டும். 

இதில் முதலாவதை அழுத்தமாகப் பேசினால் இரண்டாவது பாதிப்படையும். இரண்டாவதை முன்னெடுத்தால் முதலாவதை இழக்க நேரிடலாம் - இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?  

வரலாற்று நோக்கில் வன்னியர்...!

வரலாற்று நோக்கில் வன்னியர்...!:

வரலாற்று நோக்கில் வன்னியர்:  படையாச்சி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர்.வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின்

தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம்...

தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம்:
வணக்கம் மதிப்புமிக்க வன்னிய சொந்தங்களே.இந்தக் கட்டுரையை எழுதும் தகுதி எனக்கு இல்லை என்றாலும் நானும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பதிவு செய்கிறேன்.மாற்றம் என்பது மட்டுமே மாறாது.இது எவ்வளவு பெரிய உண்மை என்று தெரியும்.இந்திய நாட்டை மாற்றிய சம்பவங்கள் 59 மற்றும் தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்கள் 12 என்று இந்தியா டுடே 5 வருடங்களுக்கு முன் வெளியிட்டது.தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டது.

சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் திருமணப் படங்கள்- திரு .ஆறு .அண்ணல் கண்டர்

சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் திருமணப் படங்கள்:


 மஹா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு 16 . 06 . 1978 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழ மன்னராக பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டது. அடுத்த நாள் (17. 06 .1978 ) சோழ மன்னருக்கும் உடையார் பாளையம் சமஸ்தானம் ஜெயவிலாஸ் அரண்மனை உயர் திரு. சின்ன குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்களின் மகள் சாந்தி தேவி என்கிற ஜெலஜகந்தி ஆயாள் அவர்களுக்கும்  உடையார் பாளையம் ஜெயவிலாஸ் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியின் படங்களை இங்கே காண்க :    

வன்னியர் வரலாற்று பதாகைகள்-திரு .ஆறு.அண்ணல் கண்டர்


வன்னியர் வரலாற்று பதாகைகள்:


வன்னியர் சங்க கூட்டங்கள், மாநாடுகள், கோவில் மற்றும் திருமண விழாக்களில் வைப்பதற்காக நமது சமூக வரலாறு தொடர்பான பதாகைகளுக்கு படங்கள் மற்றும் செய்திகள் தருமாறு நமது உறவினர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர். அவர்களுக்காகவும் நமது வரலாறு எல்லா தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலும் சில பதாகைகளை வடிவமைத்துள்ளேன். 

Monday 13 August 2012

"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.


"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.

சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே என்பதை தனது "தென் தேச யாத்திரை"
என்னும் கட்டுரையில் இனவரைவியலாளர் திரு. ஆறு. அண்ணல் கண்டர் அவர்கள்
தெரிவித்து உள்ளார்.
அவரின் கட்டுரையில் இருந்து சில வரிகள்:
வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி
அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர்.
இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி
காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்றநூல்களும் கைபீதுகளும்
ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின்
பத்திரங்களும் அவர்களை"வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு
ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு
செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக
பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட
"வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

Friday 3 August 2012

வன்னியர்கள்தான் கவுண்டர் என்பதற்கு ஒரு சிறிய அதாரம்





வன்னியர்கள்தான் கவுண்டர் என்பதற்கு ஒரு  சிறிய அதாரம் :

தருமபுரி கல்வெட்டுகள் (எண். 1974/48 A):