வன்னியர் புராணம் - தெருக்கூத்து : திரு.அண்ணல் கண்டர் அவர்கள் வன்னியர் புராணம் தெரு கூத்தை நேரில் பார்த்து ,நம்முடன் பகிர்ந்து கொண்ட பதிவு
திரு.அண்ணல் கண்டர் அவர்கள் வன்னியர் புராணம் தெரு கூத்தை நேரில் பார்த்து ,நம்முடன் பகிர்ந்து கொண்ட பதிவு :
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அக்னிகுல க்ஷத்ரியர்களான வன்னியர்களின் பெருமைமிகு வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கிறது. இம்மாவட்டத்தில் தான் வன்னியர் புராண நாடகம் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தெருக்கூத்தை காண்கின்ற அறிய வாய்ப்பு பத்திரிக்கையாளர் திரு. தமிழ்செல்வன், மூங்கில்துறைப்பட்டு திரு. விஜய் ஆனந்த், தொண்டமானுர் திரு. சீனிவாசன் ஆகியோரால் எனக்கு(
திரு.அண்ணல் கண்டர்)
கிடைத்தது.